ஆத்தாக்கள் வாக்கு இரட்டை இலைக்குத்தான்… இல்லையென்றால் தலையணை வச்சு அமுக்கி முடிச்சி விடுங்க… விஜயபாஸ்கர் சர்ச்சை பேச்சு..!!

Spread the love

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வாக்காளர்களைக் கவரும் வகையில் பேசிய சில வார்த்தைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு வழங்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும், வாக்கு என்பது இரட்டை இலைக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே (NDA) விழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பக்கத்து வீடு, அடுத்த வீடு என எல்லா வீடுகளிலும் உள்ள ஆத்தாக்களை (பெண் வாக்காளர்கள்) எல்லாம் கரெக்ட் செய்து விடுங்கள். கபக்கென்று அமுக்கிப் போட்டு விடுங்கள்… இல்லையென்றால் தலையணை வைத்து முடித்து விடுங்கள்” எனப் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தான் ‘கணக்கு வழக்குகளைச்’ சொன்னதாகவும், வேறு எதையும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் உடனேயே விளக்கமளித்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசியல் நாகரிகம் இன்றிப் பேசுவதாக திமுக உள்ளிட்ட மாற்றுத் தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

4 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

4 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

4 மணத்தியாலங்கள் ago