புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்த விஜய் தன்னுடைய முடிவை திடீரென மாற்றியுள்ளார். அதாவது தொடர் கனமழை காரணமாக ரோடு ஷோ திட்ட முத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சற்று முன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை எனவும் வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒன்பதாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி, தான் நேசித்த காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகத்தையே உலுக்கியுள்ளது.…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை…
சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…