கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் N. ஆனந்த், CTR நிர்மல் குமாரின் முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மாவட்ட செயலாளர் மதியழகன் கைதான நிலையில் ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பது தமிழக வெற்றி கழகம் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி, தான் நேசித்த காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகத்தையே உலுக்கியுள்ளது.…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை…
சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…