தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜயின் கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனை தொடர்ந்து இன்று நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜயின் அரசியல் நுழைவு அதிமுக மற்றும் திமுகவிற்கு பெரிய சவாலாகவே மாறி உள்ளது. தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பூத் என்றால் என்ன, SIR என்றால் என்ன? என்பது பற்றியும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…