தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிர அரசியல் நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 298 வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வாக்காளர்களைக் கையாளுதல் மற்றும் களப்பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அவர் விரிவான அறிவுரைகளை வழங்கியதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அடிமட்ட அளவிலான நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்து விஜய் ஊக்கப்படுத்தியிருப்பது, மற்ற அரசியல் கட்சிகளிடையே உற்றுநோக்கத்தக்க ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…
சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…
நீலகிரி மாவட்டம் குன்னூரில், பள்ளி மாணவிகள் 5 பேரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர்…
அவசர கால பணத்தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு 'கோல்டு ஓவர்ட்ராஃப்ட்' சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது. வழக்கமான நகைக்கடனில்…