தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வண்டலூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் நடத்திய ரோடு ஷோவின் போது, புதுமணத் தம்பதி இருவர் வாகனத்தை அணுகிய நிலையில், அவர்களை உள்ளே அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் நான்கு முனைப் போட்டியை உருவாக்கியுள்ள நிலையில், வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டமன்றம்’ அமைய வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள சூழலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் வேளையில், விஜய்க்கு சுமார் 24 சதவீத வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்காத பட்சத்தில், விஜய் ஒரு ‘கிங் மேக்கராக’ உருவெடுத்து ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய்யின் எழுச்சி நாம் தமிழர் போன்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பாதித்துள்ளதோடு, 2026 தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…