தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் பயணம் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இரண்டு மாநாடுகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். இதனால் விஜயின் அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவுகள் குவிந்தாலும் மறுபக்கம் அரசியல் பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் கடந்த சனிக்கிழமை என்ற நடைபெற இருந்த பெரம்பலூர் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார் விஜய். அதனைப் போலவே வருகின்ற சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் மயிலாடுதுறை பிரச்சாரத்தை ஒத்திவைத்துவிட்டு நாகை மற்றும் திருவாரூரை மற்றும் கவர் செய்ய விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…