மீண்டும் இணைந்தனர் CM விஜய்-சங்கீதா…? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு… குஷியில் தவெக தொண்டர்கள்..!!

Spread the love

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து ஒரே வீட்டில் வாழத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், இதனால் சங்கீதா லண்டனில் வசித்து வந்ததாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. இந்தச் சூழலில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னின்று நடத்திய சுமுகமான சமரசப் பேச்சுவார்த்தையின் பலனாக, தம்பதியினருக்குள் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சுமுக முடிவைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து சங்கீதா சென்னைக்குத் திரும்பியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக நிலவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது தம்பதியினரின் புகைப்படம் வெளியாகலாம் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… பேருந்து லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்… சின்னாபின்னமான அரசு பேருந்து… அலறும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து…!

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கி…

3 minutes ago

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

35 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

54 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

10 மணத்தியாலங்கள் ago