உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஜேஷ் மௌரியா என்ற லோகோ பைலட், கடந்த 2025 காதலர் தினத்தன்று அனிதா என்பவரைத் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு அனிதா தனது கணவரின் பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தியதுடன், பிரஜேஷையும் அவரது தாயாரையும் கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பிரஜேஷ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் பிரஜேஷ் ஒரு ஆண் என்பதையும், குடும்பப் பாதுகாப்புச் சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதையும் காரணம் காட்டி, காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அலட்சியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அனிதா தனது கணவரை சரமாரியாக தாக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி கண்டனத்தை குவித்து வருகிறது. சட்டம் பாதிக்கப்பட்டவர்களின் பாலினத்தைப் பார்க்காமல், உண்மையான குற்றத்தின் அடிப்படையில் மட்டும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் எழுந்துள்ளது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…