திருச்செந்தூரை சேர்ந்த யானை ஒன்று அழகாக இளநீர் மற்றும் அந்த காயை சேர்த்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக யானை என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஜீவன். காட்டில் இருக்கும் யானைகளை தாண்டி நாம் சுற்றுலா தளங்களில் மற்றும் கோவில்களில் பார்க்கும் யானைகள் மிகவும் அழகாக இருக்கும். அது மிகவும் சாதுவாக இருக்கும்.
பொதுவாக கோவில்களின் வாசலில் நின்று கொண்டிருக்கும் யானையிடம் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி செல்வோம், அதெல்லாம் ஒரு நினைவுகள். இப்போதும் பல கோவில்களில் யானைகள் இருக்கின்றது. இந்த கோவில் யானைகளை யானை பாகங்கள் பத்திரமாக பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
யானை எப்படி சாப்பிடும் என்று நமக்கு தெரியும் . அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது யானை பாகன் யானைக்கு இளநீர் மற்றும் தேங்காயை சேர்த்து கொடுக்கிறார். அதனை அவ்வளவு அழகாக யானை குடிக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதனை நீங்களும் பாருங்கள்…
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…