நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட் மாற்றி அமர்வது தொடர்பாக எழுந்த சிறிய தகராறு, நொடிப் பொழுதில் ஆக்ரோஷமான கை கலப்பாக மாறியது.
மூன்று பயணிகள் ஒன்றுசேர்ந்து நடுவானில் அடித்துக்கொண்டதில், ஒரு பயணியின் சட்டை முற்றிலும் கிழிந்து தொங்கியது. விமானம் மிகவும் ஆபத்தான உயரத்தில் பறந்துகொண்டிருந்த நேரத்தில், பயணிகளின் இந்தத் தேவையில்லாத மோதலால் விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
விமானப் பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகே மோதலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தினர். பொது இடங்களில் நாகரிகமற்று நடந்துகொண்ட இந்த பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆயுள் முழுவதும் இவர்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…