Categories: சினிமா

திடீரென்று யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்.! இவர்தான் மாப்பிள்ளையா.?

Spread the love

சரத்குமார் மூத்த மகளான வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தற்போது யாரிடமும் தெரிவிக்காமல் மிக எளிமையாக நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள். முதல் முதலில் வாழ்க்கையை பாடி பில்டிங் மற்றும் பத்திரிக்கை துறையினராக ஆரம்பித்த சரத்குமார் அவர்கள், அதன் பின்பு சினிமாவில் ஆர்வம் கொண்டு,

1986 ஆம் ஆண்டு “சமச்சாம்லோ இஸ்திரி” என்ற படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சின்ன பூவே மெல்ல பேசு, கண் சிமிட்டும் நேரம், நாட்டாமை போன்ற ஹிட் படங்களை கொடுத்து விட்டு. அரசியலில் இறங்கி (அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி) என்று ஆரம்பித்து நடத்தி வருகிறார். 1984 ஆம் ஆண்டு “சாயாதேவி” என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டு, அவருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.

விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் சிம்பு அவர்கள் நடிப்பில் “போடா போடி” படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி, அதன் பின்னதாக சர்க்கார், சண்டக்கோழி 2 என்ற பல படங்களில் நடித்து பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் தன் குடும்பத்தாரை வைத்து மட்டும் நிக்கோலை சச்தேவ் உடன் வரலட்சுமி அவர்கள் கடந்த மார்ச் 1ம் தேதி அன்று நிச்சயதார்த்தம் செய்து உள்ளார்கள். இவர்கள் திருமணம் இந்த வருடத்திற்குள் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நிக்கோலை சச்தேவ் இவர் ஒரு கிளரிஸ்ட், கிளாரி 7 என்ற கண்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 14 வருடங்களாக குடும்பங்களுடனும் இவருடன் நல்ல நண்பர்களாக பழகி வந்த வரலட்சுமி தற்போது பெரிதாக யாரிடமும் சொல்லாமல் மிக எளிமையாக இரண்டு குடும்பத்துடன் இணைந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

10 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

19 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

28 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

38 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

48 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

53 minutes ago