திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக ஆதரவளிக்க உள்ளதாகப் பரவி வரும் அரசியல் வதந்திகளுக்கு மத்தியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்திக்கவுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுதான் மதிமுக முதன்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வைகோவுடன் தீவிர ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மதிமுக தவெகவுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க மதிமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற பலத்த கேள்வியும், எதிர்பார்ப்பும் தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் தீயாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…