பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, புதிய சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை அரசு தற்போது நியமித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இத்திட்டப் பணிகள் முற்றிலும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த அதிரடி நியமனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும், புதிய அதிகாரியின் நியமனமானது திட்டத்தை முடக்குவதற்காக அல்லாமல், அப்பகுதி விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் வாழ்வாதார இழப்பும் ஏற்படாத வகையில், சுமுகமான முறையில் நிலம் கையகப்படுத்தும் பணிகளைச் செம்மையாகக் கொண்டு செல்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…