பிரபல இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வீட்டை ஒரு பெண் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அவள் வீட்டைப் படம் பிடிப்பதை கவனித்த வைபவ், அவசரப்பட்டு கோபப்படாமல் அந்தப் பெண்ணைத் தன் வீட்டிற்குள் அழைத்து அன்போடு பேசியுள்ளார். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, வைபவ் பிறந்து வளர்ந்த அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், இருவருக்கும் இடையே சிறுவயதிலிருந்தே மிக நெருக்கமான பழைய நட்பு இருந்துள்ளது.
கிராமத்து நினைவுகளுடன் தொடங்கிய இவர்களது நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது என்பதுதான் இதில் இருக்கும் சுவாரசியமான திருப்பம். தற்போது 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷியின் உண்மையான காதலி இந்தப் பெண்தான் என்று கூறப்படுகிறது. சிறுவயதில் ஒன்றாக விளையாடி, பழகிய அந்தப் பழைய கிராமத்து நட்பு, இன்று வைபவ் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்த பிறகும் மாறாமல் அப்படியே தொடர்வது இவர்களது தூய்மையான அன்பை வெளிப்படுத்துகிறது.
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…