மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனக்கு மாற்றாக ராஜ்யசபா எம்பி சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக வேண்டும் என்றும் இதன் மூலமாக கேரளா அரசியலில் திருப்புமுனை ஏற்படும் என்றும் பாஜக தலைமைக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அவர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று தலைமையிடம் கூறி இருந்த நிலையில் டெல்லி மேலிடம் தற்போது ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து சினிமாவில் தான் நடிக்க உள்ளதாக அவர் வர் வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும் கேரளாவின் ஒரேயொரு லோக்சபா எம்பி என்பதால் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்படியான சூழலில் தான் சுரேஷ் கோபி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…