சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், மனநலம் குன்றிய 21 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்தப் பெண்ணிற்குத் தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், அந்தப் பெண் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…