தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினரான சரவணன், ₹20 கோடி மோசடி புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக லாபம் தருவதாகக் கூறி தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் பணம் பெற்றுள்ளார். ஆனால், அவர் வாக்குறுதி அளித்தபடி லாபம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த 49 பேர், இது குறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்ததன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை திமுகவின் சமூக வலைதளப் பிரிவினர் (SM) கையில் எடுத்துத் தீவிரமாக விமர்சித்து வருவதால் தவெக கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு முக்கிய நிர்வாகி பண மோசடி வழக்கில் சிக்கியிருப்பது அக்கட்சியின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வார்…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், திருமணம் முடிந்த பதினைந்தே நாட்களில் புதுப்பெண் பிரகதி, தனது கணவர் திலீப்பை கூலிப்படை ஏவிக்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் MLA இன்று செய்தியாளர்களைச்…
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் தமிழக…