அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான கடல்சார் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவதில் அமெரிக்கப் படைகள் செயல்படும் விதத்தை “கடற்கொள்ளையர்களைப்” (Pirates) போன்றது என்று வர்ணித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நாட்டு நவுக்காய்களைக் கைப்பற்றி, அதிலுள்ள கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களை அமெரிக்கா கையகப்படுத்துவது மிகவும் லாபகரமான ஒரு வணிகம் என்றும், இதில் தாங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இந்தத் தடையின் காரணமாக அந்த நாட்டுக்கு சுமார் 4.8 பில்லியன் டாலர் (சுமார் ₹45,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெண்டகன் மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட நவுக்காய்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கு இடையே நிலவும் இராஜதந்திர உறவுகளுக்கு மத்தியில் ட்ரம்பின் இத்தகைய “கடற்கொள்ளையர்” என்ற ஒப்பீடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…