இந்தியாவைப் பொறுத்தவரையில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். அப்படி ரயில் பயணத்தில் பக்கவாட்ட இருக்கை பயணிகளுக்கு எப்போதுமே பிரியமானதாக இருக்கும். இந்த இடத்தை பாதுகாப்பதற்கு ஒரு இளைஞர் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அதை யாரிடமும் கொடுக்காமல் பாதுகாத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு ரயிலில் தன்னுடைய முன்பதிவு செய்யப்பட்ட பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞரிடம் இரவு 12 மணிக்கு ஒரு தம்பதி வந்து இருக்கையை மாற்ற கேட்டுள்ளனர். அதில் ஒரு பெண், நீ மேலே போ தம்பி என்று கூறியுள்ளார்.
உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அந்த இளைஞர், எனக்கு உடல்நிலை சரியில்லை, வாந்தி வந்தால் கீழே இறங்க முடியாது என்று நிதானமாக விளக்கி கூறியுள்ளார். இதனால் எந்த ஒரு தகராறும் இல்லாமல் அந்த பெண் மேல் படுக்கைக்கு சென்று விட்டார். இது தொடர்பான அனுபவத்தை அவர் ஒரு பதிவில் பகிர்ந்த நிலையில் நெட்டிசன்கள் சரியான மூளை பயன்பாடு தான் என பாராட்டி வருகிறார்கள். பயணத்திற்கு முன்பு பிளான் பண்ணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு பதில் சொல்லினால் நம் அமரும் இடம் பாதுகாப்பாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…