ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்யப்பட்டது. அப்போது மொட்டை மாடியில் விளக்கேற்றப்பட்டது. பூஜை முடிந்து விளக்கை வைத்துவிட்டு எல்லோரும் கீழே வந்துவிட்டார்கள். அப்போது அந்த விளக்கை காகம் தூக்கிச் சென்று குடிசை வீட்டின் மீது போட்டதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இ
தில் கோபி என்பருடைய வீடு முழுமையாக எரிந்து, ரூ.1 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் சாம்பலாயின. மேலும் மூன்று பேரின் குடிசை வீடுகளும் எரிந்தன. இதனையடுத்து தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டு, அரசு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஃபதேகஞ்ச் பகுதியில் நள்ளிரவில் வீதியோரம் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன், பொதுமக்களின் உதவியுடன் தற்போது அப்பகுதியில் உள்ள காவல்…
காஸ்கஞ்ச் பகுதியில் கங்கையில் நீராடி, புனித நீர் எடுத்துக்கொண்டு டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்த காவடி பக்தர்கள் குழுவில் ஒரு…
சங்காரெட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் மீட்கப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு வாழ நம்பிக்கை…
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…
ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…