நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வைத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதாவது அரசியல் விமர்சனத்தை ஏற்க முடியாத அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அடியாட்கள் மற்றும் குண்டர்களை அனுப்பி திருச்சியில் உள்ள தனது வீட்டில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
அதாவது சாட்டைதுரைமுருகன் யூடியூப் சேனலில் டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் மூலமாக வீட்டிற்கே வந்து தங்களை அச்சுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற கத்திகுத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…
பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…
பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…
தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…