தமிழகத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாகச் சரிந்து சவரன் ரூ.1,11,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.3,200 சரிந்து, ஒரே நாளில் மொத்தமாக ரூ.5,360 குறைந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,900-க்கு விற்பனை ஆகிறது. இந்தத் தொடர் விலை வீழ்ச்சி நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த அதிரடி விலை சரிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…