தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, அன்பு கரும்பு அடங்கிய பகுதி தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து இலவச வேஷ்டி செயலையும் வழங்கப்பட உள்ளது. எதற்காக ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன. உங்கள் பரிசு தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக எந்த தேதியில் எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கம் பட் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கின்றார். இதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலும் ரேஷன் கார்டு Active ஆக இருந்தால் மட்டுமே பயனாளிகளுக்கு 3000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசை கிடைக்கும். குறிப்பாக பல மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருந்தவர்கள் தங்களுடைய ரேஷன் கார்டு செயல்பாட்டில் உள்ளதா என்பதை https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…
புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…
ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…