தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே குஷிதான். கடந்த மாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக காலாண்டு விடுமுறையும் வந்தது. இதனிடையே இந்த மாதம் அரசு விடுமுறையே இல்லாத நிலையில் அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி நான்கு வரை தொடர்ந்து 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அட்டவணைகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…