தமிழகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதில் பொங்கல் சிறப்பு பொருட்கள் மற்றும் வேஷ்டி சேலை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026 பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பத்தாயிரம் கோடி வரை செலவாகும் என்பதால் நிதி ஆதாரத்தை தயார் செய்யும் நடவடிக்கையில் நிதித்துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனுடைய உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…
மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…
தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழக அரசானது மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில்…
சீனாவின் நிங்போவில், தனது மகளுக்கு நீச்சல் குளத்தில் டைவ் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் போது தந்தை ஒருவர் உயிரிழந்த…