எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை… இன்றே கடைசி நாள்…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர்: பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர்
காலி பணியிடங்கள்: 375
கல்வித் தகுதி: 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 – 32
சம்பளம்: ரூ.15,700 – ரூ.62,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.tnrd.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.