உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து பாகி(12), பிராச்சி(14) மற்றும் விஷிகா(16) ஆகிய மூன்று சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் எழுதிய 8 பக்க தற்கொலைக் கடிதம் சிக்கியது. அதில், கொரிய கலாச்சாரம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் மீது அவர்கள் கொண்டிருந்த அதீத மோகம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்கொலைக்குத் தூண்டும் அம்சங்களைக் கொண்ட ஒரு கொரிய ஆன்லைன் டாஸ்க் விளையாட்டே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…