Categories: சினிமா

நாகசைய்தன்யாவின் அம்மா இவங்கதானா..! நாகார்ஜுனா இவங்கள விவாகரத்து செய்ய இதுதான் காரணமா..?

Spread the love

நாகார்ஜுனா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வந்தவர் நாகார்ஜுனா. 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி இருக்கின்றார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த இவருக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் இருந்தார்கள்.

ஆனால் நாகார்ஜுனா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். நாகார்ஜுனா தனது முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக அமலாவை திருமணம் செய்து கொண்டார். பிரபல தெலுங்கு நடிகரான வெங்கடேசன் சகோதரி லஷ்மியை தான் 1984 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

நாகார்ஜுனா குடும்பமும் லட்சுமி டகுபதி குடும்பமும் நண்பர்களாக இருந்த காரணத்தினால் இருவரும் சேர்ந்து லட்சுமியை நாகார்ஜுனாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பிறகு இவர்களுக்கு நாகசைய்தன்யா என்ற மகன் பிறந்தார். அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு லட்சுமியை விவாகரத்து செய்தார் நாகார்ஜுனா. இவர்கள் திருமணமாகி முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.

குழந்தை பிறந்த பிறகுதான் கடினமான பாதை இவர்களுக்குள் தொடங்கியது. பல பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் ஏற்பட்ட காரணத்தால் இருவரும் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தனர். அந்த சமயத்தில் தான் அமலா நாகார்ஜுனா உடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார்.  இதனால் நடிகை அமலா உடன் அதிக நேரத்தை செலவழிக்க தொடங்கினார்.

இருவருக்கும் இடையே காதல் மலர முதல் மனைவியை விவாகரத்து செய்த நாகார்ஜுனா உடனே அமலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை தான் அக்கிலேனி தற்போது அமலா, நாகார்ஜுனா, நாகசைய்தன்யா, அகில் என நான்கு பேரும் ஒரே குடும்பமாக  ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

4 minutes ago

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

15 minutes ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

25 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

31 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

50 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

54 minutes ago