திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொல்.திருமாவளவன், “கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை மெத்தனமாக நடந்து கொள்கிறது. விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு போட முகாந்திரம் இல்லை என்றால், ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் மீது வழக்குப் பதியாவிட்டால், என்.ஆனந்த் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறிய அவர், கரூர் துயரத்திற்கு விஜய் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும் விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் தனியாக நிற்கவைத்து வாக்குகளை பிரிப்பதே அவர்களது நோக்கம். ஆபத்தான அரசியலை கையில் எடுத்துள்ளார் விஜய் என்று கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…