2026- சட்டமான தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் அதிமுக தலைமைஎனது பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. விஜயுடன் கூட்டணி அமைக்க வியூகம் அமைத்தும் எடுபடவில்லை. விஜய் யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்நிலையில், ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் P.S. மணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
