மத்திய பிரதேசம் ஜன்ஜீவன் நகர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தை இளம் பெண் ஒருவர் உடைக்க முயன்றுள்ளார். ஆனால் அதை உடைக்க முடியாததால், திரும்ப சென்று விட்டார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை (24) போலீசார் கைது செய்தனர். மேலும் இவருடன் சேர்ந்து, +1 பிளஸ் மாணவர் ஒருவரும் திருடன் முயற்சித்துள்ளார். அவரையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் தங்கை மகனான அந்த மாணவனின் பள்ளி கட்டணம் செலுத்தாததால், பள்ளி நிர்வாகம் அவரை வெளியேற்றி விட்டது. மேலும் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…