விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் 84 வயதான ஊறுகாய் வியாபாரி மீனாட்சி சுந்தரம், உடல்நலக் குறைவால் நேற்று அதிகாலை காலமானார். தனது கணவரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் மல்க அவர் உடல் அருகிலேயே அமர்ந்திருந்த 76 வயது மனைவி லட்சுமி, கணவரின் இறுதிச்சடங்கு வேலைகள் நடந்துகொண்டிருந்த போதே மதியம் திடீரென மயங்கி விழுந்து உயிர் துறந்தார்.
புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாழ்வில் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த இந்தத் தம்பதியினர், சாவிலும் பிரியாமல் சில மணிநேர இடைவெளியிலேயே விண்ணுலகம் சென்றது உறவினர்களை உருக வைத்துள்ளது. ஒரே நாளில் மறைந்த தம்பதியினருக்கு ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் உடல்கள் ஒன்றாகவே நல்லடக்கம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…
"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…
மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…
டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…