உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் மோடிநகரில், குடும்பத் தகராறின் போது கணவனின் நாக்கை மனைவி கத்தியால் துண்டித்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சஞ்சய்புரி பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்பவருக்கும், அவரது மனைவி இஷாவுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு உணவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இஷா கத்தியால் விபினின் நாக்கைத் துண்டித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த விபின், மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பேசும் வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…