#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் தான் பிக் பாஸ் 8 சீசன் விமர்சையாக தொடங்கியது. போட்டி தொடங்கிய நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. பெண்கள் அவர்கள் அணிக்கு உள்ளையே சண்டை போட்டுக் கொண்டனர்.
அமைதியாக ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணி இரண்டாக பிளவுபட்டது. ஆண்கள் டீமில் இருந்த ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்கும் இடையே சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் கோபமான ரஞ்சித் ரவீந்தரை அடிக்க பாய்ந்தார். அவரை சக போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் பெண்கள் அணிக்குள்ளும் பலரிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்த நிலையில் சுனிதா பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சுனிதா அன்சிகாவிடம் ஜாக்குலின் பற்றி பேசுகிறார்.
அவர் கூறியதாவது, எனக்கும் ஜாகுலினுக்கும் ஏன் செட் ஆக மாட்டேங்குதுன்னா எல்லாத்தையும் சண்டை இழுக்குற மாதிரி பேசக்கூடாது. அது ரொம்ப எரிச்சலாகும். அவ பேசுற விதம் ஒருத்தவங்க கிட்ட சண்டை போடற மாதிரி இருக்கும். அது அவங்களோட நேச்சர். ரெண்டு பேருமே தூரமா இந்த ஷோல போனாலும் எனக்கும் அவளுக்கும் செட் ஆகாது என பேசியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…