உத்தரப் பிரதேசத்தில் ஆசையோடு முதலிரவு அறைக்குள் சென்ற புதுமணத் தம்பதியிடையே ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிரடியான சம்பவம் நடந்துள்ளது. முதலிரவு அறைக்குச் சென்றவுடன், தான் 6 ஆண்டுகளுக்கு முன்பாக பாலியல் வன்கொடுமைக்கு (ரேப்) ஆளாக்கப்பட்டதாக அந்தப் புதுப்பெண் தனது கணவரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதைக் கேட்டு ஒருபக்கம் அதிர்ச்சியடைந்தாலும், தனது மனைவிக்கு அநீதி இழைத்தவனுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அந்தப் பண்பான கணவன் உடனடியாகப் போலீசாரை நாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அந்த அநீதியை இழைத்தவர், அதே பகுதியைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் (Forensic Expert) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த கால கசப்பான சம்பவத்தைக் கூறி கண் கலங்கிய மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்குத் துணையாக நின்று சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள இந்தக் கணவனின் செயலுக்கு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களிடையேயும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழக அரசியலில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டே, இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு…
ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…