தமிழ் சினிமாவின் மிகவும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா , தற்போது தனது அடுத்த பெரிய படமான ‘சூர்யா 45’ படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இயக்கியுள்ள ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், இது பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது.
இதில் லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் ஒரு வழக்கறிஞராகவும் நடிக்கிறார். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ஜூன் 20 ஆம் தேதி, ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளுடன் இணைந்து வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்திற்கு கருப்பு என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.
கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…
இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…
தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…
சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…