சண்டிகரில் நள்ளிரவில் ஆன்லைன் மூலம் டாக்ஸி முன்பதிவு செய்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி இரவு, செக்டார் 28-இல் உள்ள அந்தப் பெண் ‘இன்ட்ரைவ்’ (InDrive) செயலி மூலம் டாக்ஸி முன்பதிவு செய்தபோது, ஓட்டுநரின் விவரங்கள் அனைத்தும் சரியாகவே தோன்றியுள்ளன. ஆனால், பயணத் தொடக்கத்திற்கு முன்பே அந்த ஓட்டுநர் அநாகரிகமான செய்திகளை அனுப்பியதுடன், பாலியல் ரீதியான சலுகைகளை அளித்தால் இலவச சவாரி தருவதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். அதாவது அவர், “நீ என்னுடன் உடலுறவு கொண்டால், நான் உனக்கு இலவச சவாரி தருகிறேன், நீ என்ன கேட்டாலும் பணம் தருகிறேன்” என்றுள்ளார். அந்தப் பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஓட்டுநர் அவரை மிரட்டும் வகையில் பேசியதுடன், “காவல் நிலையத்திற்கே வந்தாலும் நான் அஞ்சமாட்டேன்” என்று சவால் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…