சண்டிகரில் நள்ளிரவில் ஆன்லைன் மூலம் டாக்ஸி முன்பதிவு செய்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி இரவு, செக்டார் 28-இல் உள்ள அந்தப் பெண் ‘இன்ட்ரைவ்’ (InDrive) செயலி மூலம் டாக்ஸி முன்பதிவு செய்தபோது, ஓட்டுநரின் விவரங்கள் அனைத்தும் சரியாகவே தோன்றியுள்ளன. ஆனால், பயணத் தொடக்கத்திற்கு முன்பே அந்த ஓட்டுநர் அநாகரிகமான செய்திகளை அனுப்பியதுடன், பாலியல் ரீதியான சலுகைகளை அளித்தால் இலவச சவாரி தருவதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். அதாவது அவர், “நீ என்னுடன் உடலுறவு கொண்டால், நான் உனக்கு இலவச சவாரி தருகிறேன், நீ என்ன கேட்டாலும் பணம் தருகிறேன்” என்றுள்ளார். அந்தப் பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஓட்டுநர் அவரை மிரட்டும் வகையில் பேசியதுடன், “காவல் நிலையத்திற்கே வந்தாலும் நான் அஞ்சமாட்டேன்” என்று சவால் விடுத்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…