தன் தாயின் கடைசி நிமிடங்களை ஒரு மகள் தனது அலைபேசியில் பதிவு செய்தபோது, அதில் பதிவானக் காட்சிகள் பார்ப்பவர்களை ஒருபுறம் நெகிழ வைத்தாலும், மறுபுறம் சிலிர்க்க வைத்துள்ளன. படுக்கையில் அமைதியாகக் கிடந்த அந்த வயதானத் தாய், அறையில் இருந்த யாரையும் பார்க்கவில்லை. மாறாக, அவரது கண்கள் மேல்நோக்கி நிலை குத்தியிருந்தன. முகத்தில் ஒரு மெல்லிய, அமைதியானப் புன்னகையோடு அவர் “தேவதைகள்…” (Angels) என்று மெதுவாக முணுமுணுத்தார்.
தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அந்த மகள், “அவர்கள் உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்களா?” என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் மென்மையாகத் தலையசைத்து “ஆம்” என்றார். தொடர்ந்து மகள், “எத்தனை பேர் அங்கே தெரிகிறார்கள்?” என்று கேட்க, மிக மெல்லிய குரலில் “நான்கு… நான்கு பேர்” என்று பதிலளித்தார். அவரது இறுதித் தருணங்களில் அந்தத் தாய் கண்டது அவரது மனதிற்குத் தெரிந்த கற்பனையா அல்லது நிஜமாகவே இவ்வுலகிற்கு அப்பால் இருக்கும் ஏதோ ஒரு சக்தியா என்பது புரியாத புதிராக இருந்தாலும், அந்தத் தருணம் அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…