நாடு முழுவதும் 3000 நிறுவனங்களில் தயாரிக்கப்படும் 10,500 மருந்துகளை ஆய்வு செய்ய 1,467 ஆய்வாளர்களே பணியில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 112 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். Coldrif syrup குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் முறையாக ஆய்வு செய்யாததால் பல மாநிலங்களில் போலி மற்றும் தரம் மற்ற மருந்துகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
