மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக மணமகளின் தந்தையும் மணமகனின் தாயாரும் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் பல வருடத்திற்கு முன்பாக தன்னுடைய மனைவியை இழந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் இவருக்கும் மணமகனின் தாய்க்கும் இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் ஓடிப் போக முடிவு செய்துள்ளார்கள்.
பின்னர் நிச்சயதார்த்தற்கு இடையில் இருவரும் ஓடிப்போயுள்ளார்கள். இது இரண்டு குடும்பத்தினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மணமகன் தந்த ஹு தாய் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிதத்தர். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்த பிறகும் அந்தப் பெண் தன்னுடைய காதலனை விட்டு வெளியேற மறுத்து அவரோடு இருக்க விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது . இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…