காரில் வந்த ஒருவர் விலை கொடுத்து வாங்கிய பறவைகளை காற்றில் பறக்கவிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
காட்டில் சுதந்திரமாக சுற்றி தெரியும் பறவைகளை அழகுக்காக நாம் கூண்டுக்குள் வைத்து வளர்க்கிறோம். அதிலும் சில பறவைகள் அழகுக்காக வேண்டி அதிகம் வேட்டையாடப்படுகின்றது. அவ்வாறு காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வரும் பறவைகள் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்பட்டு பின்னர், அவை விற்பனைக்கு வெளியில் வருகின்றன.
சிலர் பறவைகள் மீதுள்ள பாசத்தால், அன்பால் அவற்றை வாங்கி அவற்றுடன் விளையாடுவதும் கொஞ்சுவதும் அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று கூண்டுக்குள் வைத்து வளர்ப்பதும் என மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால் பறவைகளுக்கு சுதந்திரமாக சுற்றித் திரிவதே பிடிக்கும்.
தற்பொழுது இங்கு ஒரு நபர் பறவைகளைப் பிடித்து கூண்டிற்குள் அடைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறார். சாலையில் காரில் வந்த ஒருவர் அப்பறவைகளை அவரிடம் இருந்து ஒவ்வொன்றாக காசு கொடுத்து வாங்கி காற்றில் பறக்க விடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் ‘கடவுள் உருவத்தில் மனிதர்’ என்றும், ‘மனிதநேயமிக்க மனிதர்’ என்றும், ‘இது போன்ற எண்ணம் தான் மனிதநேயம்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ உங்களுக்காக….
தமிழ் திரையுலகில் 80, 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் ரேவதி. 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில்…
வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…
செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…