நீங்கள் சொந்தமாக ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற இந்தத் திட்டத்தின் மூலம், புதிய வீடு கட்டுவதற்கு அதிகபட்சமாக ₹2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த மானியத் தொகையானது பயனாளிகளுக்கு ஒரே தவணையாகக் கிடைக்காது; மாறாக, வீடு கட்டும் பணியின் முன்னேற்றத்தைப் பொறுத்து 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் தங்களுக்கு என்று சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன் பெற தகுதியானவர்கள் ஆவர்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள், அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in என்ற முகவரியில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பலருடைய சொந்த வீட்டுப் கனவை நனவாக்கும் இந்த மிக முக்கியமான அரசுத் திட்டத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், இந்தச் செய்தியைப் பிறருக்கும் பகிர்ந்து (Share) விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…