மழைக்காலத்தில் ரோடுகளில் அதிகம் தண்ணீர் தேங்கி இருப்பதால் இருசக்கர வாகனங்களும் மற்ற வாகனங்களும் செல்வது கடினமே .அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வது அதிகம் நடப்பவையே.
அந்த வகையில் காதலர்கள் இருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களது வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டது. குசும்பு புடித்த காதலி சேற்றில் சிக்கிய வண்டியில் இருந்து இறங்காமல் காலை மேலே தூக்கிக்கொண்டு அமர்ந்துள்ளார். எவ்வளவோமுயற்சி செய்து பார்த்தும் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகவில்லை.
கோபமடைந்த காதலன் வேகமாக ஸ்டார்ட் செய்ய வண்டி கீழே விழுந்து காதலியும் சேற்றுக்குள் விழுந்தார். முதலிலேயே இறங்கி இருந்தால் கால் மட்டும் நனைந்திருக்கும். தற்பொழுது உடல் முழுவதும் நனைந்து போனது. இதை பார்த்த காதலருக்கு ஒரே மகிழ்ச்சி தான்.வீட்டுக்கு போனா இணைக்கு இருக்கு அவருக்கு கச்சேரி. இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.