உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், காதல் திருமணம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கி ஊழியராகப் பணிபுரியும் ஒரு பெண்ணைச் சொந்தக் குடும்பத்தினரே பட்டப்பகலில் கடத்திச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுராவைச் சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்கள் இருவரும் வெவ்வேறு வங்கி கிளைகளில் பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று, மதுராவில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் பூதேஷ்வர் கிளையில் பணியில் இருந்த பிரியங்காவை, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுப் பகிரங்கமாகக் கடத்திச் சென்றுள்ளனர். இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தனது மனைவியைக் குடும்பத்தினரே கடத்திச் சென்றது குறித்து ரவீந்தர் சிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…