நள்ளிரவில் “போனில் சார்ஜ் இல்லை… பர்சில் பணமும் இல்லை” என்ன செய்ய…? திகைத்து நின்ற பயணி… ஆட்டோ ஓட்டுநர் சொன்ன அந்த வார்த்தை… இணையவாசிகளின் இதயத்தை வென்ற சம்பவம்…!!

Spread the love

டெல்லியில் மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லஜ்பத் நகருக்கு ஆட்டோவில் சென்ற நபர் ஒருவரின் செல்போனில் சார்ஜ் 4% மட்டுமே இருந்துள்ளது, மேலும் அவரிடம் கையில் பணமும் இல்லை. வீட்டிற்குச் சென்றதும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிடலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அவர் இறங்கிய சமயத்தில் போன் அணைந்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநருக்குப் பணம் கொடுக்க முடியாமல் திகைத்து நின்றார்.

இருட்டிய வேளையில் செய்வதறியாது நின்ற அந்த நபர், “தம்பி, வீட்டிற்குள் சென்று பணம் எடுத்து வருகிறேன், சிறிது பொறுங்கள்” எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநரோ, “வீட்டுக்குப் போங்க, வெளியே குளிராக இருக்கிறது; பணத்தை இன்னொரு நாள் என்னைச் சந்திக்கும்போது கொடுங்கள் அல்லது யாருக்காவது உதவி செய்யுங்கள்” என்று கூறிவிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளாமலேயே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பாதிக்கப்பட்ட நபர் ‘ரெடிட்’ (Reddit) தளத்தில் பகிர்ந்துள்ளார். “டெல்லியில் பத்து ரூபாயைக் கூட யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், ஆனால் இந்த ஓட்டுநர் 150 ரூபாயைப் பொருட்படுத்தாமல் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டார். டெல்லியில் பல குறைகள் இருக்கலாம், ஆனால் அதன் மக்கள் சில நேரங்களில் இதுபோல இதயங்களை வென்றுவிடுகிறார்கள்” என அவர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

36 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

38 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

42 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

45 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

57 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

1 மணத்தியாலம் ago