“80 வயது தந்தையை கைவிட்ட 5 மகன்கள்… நடுத்தெருவில் நின்ற முதியவரின் அதிரடி முடிவு… அடுத்த நிமிடமே ரோட்டுக்கு வந்த மகன்கள்… உலுக்கும் உண்மைச் சம்பவம்”…!!!

By Muthu Mani on சித்திரை 25, 2026

Spread the love

தன்னலமற்ற பாசத்துடன் வளர்த்த தந்தைக்கே துரோகம் இழைத்த ஐந்து மகன்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அந்த முதியவர், தன்னால் தனியாக இருக்க முடியாது என்றும், சமைக்கக்கூட இயலாது என்றும் கெஞ்சியபோதும், அவரது ஐந்து மகன்களும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுவிட்டனர். தந்தையைத் பாரமாக நினைத்து கைவிட்ட அந்த மகன்களின் செயல், மனிதநேயமற்ற மற்றும் பொறுப்பற்ற நடத்தையின் உச்சமாகும்.

மகன்களால் கைவிடப்பட்ட நிலையில், அந்த தந்தை தனது 5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, நிலம் என அனைத்து சொத்துக்களையும் விற்று ஒரு கோவிலுக்கு தானமாக வழங்கினார். தற்போது அவர் அதே கோவிலிலேயே தங்கி இறைப்பணி செய்து வருகிறார். முதுமையில் தனக்கு நிழல் தராத மகன்களுக்குத் தனது சொத்துக்கள் சேரக்கூடாது என்ற அவரது முடிவு, அந்த மகன்களுக்குக் கிடைத்த தகுந்த பாடமாகும். பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்குச் சொத்துரிமை எதற்கு என்ற கேள்வியை இச்சம்பவம் சமூகத்தின் முன் எழுப்பியுள்ளது.