#image_title
எம்.ஆர் ராதா முதல் எம்.ஜி.ஆர் வரை, ரஜினி முதல் விஜய் வரை சினிமாவின் தாக்கமே தமிழ் மக்களின் கலாச்சாரமாக மாறிவிட்டது, மக்களின் வாழ்வில் ஒன்றி போய் நிற்கும் அளவிற்கு சினிமாவில் வரும் விஷயங்களை பார்த்து தான் மக்களின் நடைமுறையே முடிவு செய்கிறது, அதேபோல் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் 60,70-களில் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் படமே மிக சிறப்பான படத்தை கொடுத்து மக்களை வியக்கச் செய்த பல இயக்குனர்கள் உள்ளார்கள். அதில் மிகச் சிறந்த 6 இயக்குனர்களின் காவியமாக உருவாக்கப்பட்ட அவர்களின் முதல் படத்தை தற்போது பார்ப்போம்.
ஆர் சுந்தரராஜன் அவர்கள் தற்போது குணச்சித்திரன் நடிகராக வளம் வந்து கொண்டிருந்தாலும். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். சுந்தர்ராஜன் உருவாக்கிய மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றுதான், இவர் முதல் படமான 1982ல் வெளிவந்த “பயணங்கள் முடிவதில்லை”. இப்படம் தான் சினிமாவில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இப்போ வரை பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர் கொடுத்த மற்ற வெற்றி படங்கள் தான் நானே ராஜா நானே மந்திரி, பொண்டாட்டி ராஜ்ஜியம், சரணாலயம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…