பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டியாளர் சபரி 7 லட்சம் ரூபாயுடன் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரோரா ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், விக்ரம், சபரி, வினோத், சான்ட்ரா மற்றும் திவ்யா ஆகிய ஐந்து பேர் வெளியேற்றத்திற்கான பட்டியலில் இருந்தனர். இதில் தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் எனக் கருதிய சபரி, பணப்பெட்டியைத் தேர்வு செய்து புத்திசாலித்தனமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த வாரத்தில் பாரு மற்றும் கமருதீன் ஆகிய இருவருக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்ட நிலையில், சுபிக்ஷாவும் மக்களின் வாக்குகளால் வெளியேற்றப்பட்டார். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னும் சில நாட்களில் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது. திவ்யா அல்லது கானா வினோத் ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படும் நிலையில், சபரியின் இந்த திடீர் வெளியேற்றம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…