வெடித்தது மோதல்..! “உடனே மன்னிப்பு கேளுங்க” நாயோடு ஒப்பிட்டு பேசுவதா.? நடிகர் ராகவா லாரன்ஸை நேருக்கு நேர் சாடிய தாடி பாலாஜி..!!!

Spread the love

மக்களை நாயோடு ஒப்பிட்டுப் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகர் தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், லாரன்ஸின் இந்த கருத்து அவரது சொந்த ஆதரவாளர்களுக்கே பெரும் மன கஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலுக்கு வருவது என முடிவு எடுத்த பிறகு வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தாடி பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். பொதுவெளியிலும் அரசியல் மேடைகளிலும் பேசும்போது பொறுப்புணர்வு அவசியம் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் லாரன்ஸ் தனது தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… அடிக்க வந்தவன் ஓட ஓட விரட்டி அடி வாங்கினான்… வேப்பந்தடியால் விளாசிய நபர்… கூட வந்த நண்பர்கள் செய்த கைமாறு… இணையத்தில் வைரல்…!

கணவன்-மனைவிக்கு இடையே பரஸ்பர சந்தேகத்தின் காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தன. இந்தத்…

9 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… பேருந்து லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்… சின்னாபின்னமான அரசு பேருந்து… அலறும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து…!

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கி…

23 minutes ago

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

55 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

1 மணத்தியாலம் ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

10 மணத்தியாலங்கள் ago